செவ்வாய், 3 மே, 2011

என்னய்யா இதெல்லாம்?

விடியாத இரவு
அகலாத நிலவு
சுடாத சூரியன்
உறையாத பனி
ஆடாத மயில்
பாடாத குயில்
அழாத பிள்ளை
ஆகிய அத்தனையும் 
சத்தியமாய் சாத்தியம்
காதலில் 
பிணற்றுபவனுக்கு..!

1 பின்னூட்டங்கள்:

  1. மனோவி3 மே, 2011 9:03 pm

    என்னாலும் ஏமாற்ற முடியும்..
    கவிதை என்ற பெயரில் கிறுக்கி..
    ஹி ஹி ...

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...