என் ஒவ்வொரு மூச்சும் என் உயிர் நீதான் என்கிறது,
                    உன்னுடன் நானிருக்கும் இந்த பொழுது
                    இப்படியே நின்று விட கூடாதா
                    யுகம் யுகமாய் உன்னோடு வாழ நினைக்கிறேன்
                    உன்னோடிருந்தால் துன்பமும் இன்பமாகும்
                    வலையில் விழுந்த மீன் போலானேன்,
                    உன்னிலிருந்து மீள வழியில்லாமல்..
 
                                          




 
                        