Top Ad unit 728 × 90

புதிது

recent

20 ஏக்கர் நிலம் அநியாயமா எரிஞ்சி போச்சே..!

திங்கள் இரவு ஆரம்பித்து சேதத்தை விளைவித்த ஒரு காட்டு தீ கொடைக்கானல் பெருமாள் மலையில் ரணகளம் செய்து விட்டது.

மாவட்ட வன அலுவலர் ஆர் முருகன் தலைமையில் வனத்துறையினர், கிட்டத்தட்ட 50 பேர், தீயை போராடி அணைத்து உள்ளனர்.

ஒரு தேக்கு காட்டின் சரிவுகளில் தீ மேல்நோக்கி பரவும்போது,  அதை கட்டுப்படுத்தும் மிக கடினமாது, என்கிறார்கள்.

தீக்கான காரணங்கள் தெரியவில்லை.


20 ஏக்கர் நிலம் அநியாயமா எரிஞ்சி போச்சே..! Reviewed by Manohar Veera on பிற்பகல் 6:40:00 Rating: 5

கருத்துகள் இல்லை:

");
All Rights Reserved by !¡...என் செய்வேன்...¡! © 2014 - 2015
Powered By Blogger, Designed by Sweetheme

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இயக்குவது Blogger.